
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையில் இன்று இருக்கக்கூடிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் இவரும் ஒருவராவார். மேலும் எதிர்வரும் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சி தனது 70ஆவது ஆண்டை பூர்த்தி செய்ய இருக்கின்றது. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிற்கு தமிழ்... Read more »

“அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன்’ என்று மனிசன் அப்போது சொல்லி விட்டார்’. ஆனால் இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு சுமந்திரன் எம்.பியை பதவி விலக வேண்டும் என்று சில அரைவேக்காடுகள், கால்வேக்காடுகள் கூக்குரலிடுவது எந்த ஊர் நியாயம்? ஏதோ ஒரு அசுர நம்பிக்கையில் சொல்லிட்டார்.... Read more »

இலங்கை திரு நாட்டின் பூர்வக்குடிகள் என்று சொல்லிக்கொள்ள மலையக மக்களாகிய நம்மால் முடியாவிட்டாலும், இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாங்கள் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ளலாம். என்றும், இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரியபங்கினை மலையக மக்கள் வகித்து கொண்டிருக்கின்றார்கள். இது நிச்சயமாகப் பெருமைப் பட வேண்டிய ஒன்றுதான்.... Read more »

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்றதை அடுத்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், அவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததுடன், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மீள நிகழாமை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், புதிய ஜனாதிபதியுடன்... Read more »

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி மீண்டும் தடம் புரண்ட அல்லது இஷ்டப்படி மற்றவர்களை வதைத்த இராணுவத் தளபதி இந்த நாட்டின் ஜனநாயகப் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்ற கருத்தை அடுத்தடுத்து கிளப்பும். இலங்கையில் மக்கள் முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி... Read more »

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை கொண்ட அரசியல் அமைப்பை 1978ஆம் ஆண்டு உருவாக்கிய போது துணை ஜனாதிபதி முறைமை என்ற ஒன்று அதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டிருந்தது என மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வரைந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... Read more »

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தேர்தலாக, இந்த முறை நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை ஆபத்தான ஒன்றாகவும், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அரசியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் சிலரும் கருதுகிறார்கள். பொதுஜன பெரமுனவின்... Read more »

ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அந்தக்... Read more »

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு என்பது உலகின் அத்தனை புலனாய்வுத் துறைகளையும் அதிர்ச்சியுடன் திருப்பிப்பார்க்கவைத்த ஒரு துறை. இரகசிய திட்டமிடலில் இஸ்ரேலின் மொசாட்டுக்கு நிகராகப் பேச வைத்த ஒரு புலனாய்வுப் பிரிவுதான் விடுதலைப புலிகளின் புலனாய்வுப் பிரிவு ஆகும் . விடுதலைப்... Read more »

இறந்தகாலத்தில் இந்த உலகம் கண்ட வரலாற்று புரட்சிகள் பல.. இந்த புரட்சிகளில் அடியோடு காணாமல் போன தலைவர்களும் உண்டு. அந்த புரட்சியையே தனது வரலாறாக நிலை நிறுத்திய மாபெரும் சரித்திர நாயகர்களும் உண்டு. அதனைப் பின்தொடர்ந்து இந்த அவ்வப்போது புரட்சிகள் சிலவும், புரட்சியாளர்கள் சிலரும்... Read more »