
ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வதுடன், அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற... Read more »

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி... Read more »

அதிக மருந்தை வழங்கியதால் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரையும் தலா ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் எச்சரிக்கையுடன் விடுவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று... Read more »

கட்டத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிப்புரியும் பெண் சார்பில் நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன நிராகரித்துள்ளார். குறித்த பெண் அதிகாரி சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் சுவிட்ஸர்லாந்து தூதுவரின் இல்லத்துக்கு... Read more »

கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித முஹான்திரம் என்ற ஸர்பயாவை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்கிரமசிங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2009ம்... Read more »

துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அத்துடன் கொல்லப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் தந்தையின்... Read more »

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோயல் பார்க் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சர்மந்த அந்தனி... Read more »

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல போதைப்பொருள் வர்த்தகர் களு துஸார என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த தண்டனையை விதித்துள்ளது. 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு... Read more »

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் சகோதரியின் கணவரை கொலை செய்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பிற்கு... Read more »

மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பிற்கிணங்க விடுதலை செய்யப்பட்ட ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்லதாக... Read more »