
ஜனாதிபதியாக தான் செய்யும் செயற்பாடுகள் மக்களை திருப்திப்படுத்தவில்லை என்றால் உடனே தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு புறநகரான மொறட்டுவ நகரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்... Read more »

பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று தான் கடைசி நாள் என்பதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பான நிறைய கணிப்புகள் மற்றும் விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.... Read more »

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் கலந்து கொள்ளும் பொது மக்கள் மேடையில் கோத்தபாய ராஜபக்ச இன்று கலந்து கொள்ளாமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாகவே அவர் கலந்து கொள்ளவில்லை என, கோத்தபாயவின் ஊடகப் பேச்சாளர்... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. முகேன் தான் வெற்றிப்பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் விருந்தினர்களாக உள்ளே நுழைந்து குதூகலப்படுத்தி வந்தனர். ஆனாலும், ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டில் உள்ளே வராதது... Read more »

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்... Read more »

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், நாங்களும் அதற்கான பதிலைக் கொடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்துள்ளார். முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து, தேரரின் சடலத்தை அடக்கம் செய்த ஞானசார தேரரை கைது செய்ய... Read more »

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்த நிலையில் திறப்பு விழாவுக்காக ஜனாதிபதி மைதிரி மற்றும் , பிரதமா் ரணில் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனா். பலாலி விமான நிலையம் முதல்கட்டமாக பிராந்திய விமான நிலையமாக மாற்றப்பட்டு அதனைத்... Read more »

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் தாம் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு... Read more »

ஒரு குளம். அதில் அன்னமும் தாமரையும். முதலில் அன்னத்துக்கு ஈடாட்டம் அது தணிந்து அன்னம் நீந்தத் தொடங்க, தாமரை மொட்டுக்குத் தள்ளாட்டம். இந்த நிலையில் தள்ளாட்டம் நின்று தாமரை மொட்டு கோத்தபாயவுடன் பயணிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். உலகில்... Read more »

கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையைவிட்டு முஸ்லிம்கள் கையில் போவதற்கு மகிந்த மற்றும் கோட்டாவின் அடிவருடிகளான கருணா மற்றும் வியாழேந்திரனே காரணம் என அவதானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் கல்முனை பிரதேசசபையை தமிழர் பிரதேசமாக மாற்றக்கோரி இளைஞர்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தினை வியாழேந்திரன் பிக்குவுடன் சேர்ந்து நாடகம்... Read more »