
மட்டக்களப்பு விமான நிலையத்தை இன்னும் இரண்டு வாரங்களில் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், ஹம்பாந்தோட்டா... Read more »

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தினால் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று இடம்பெற்ற... Read more »

வடக்கு, கிழக்கு தமிழர்கள் நிச்சயமாக எங்களது வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை அரசியல் வரலாற்றைப் பார்த்தால் ஆரம்பம் தொட்டு இன்றுவரை ஒரே... Read more »

நாடு அரசியல் பழிவாங்கல்களில் நிறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு பிணை வழங்கப்படாத நிலைமை காணப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வழிகளில்... Read more »

ஐக்கிய தேசியக் கட்சி என்பது சொல்வதை செய்யும் கட்சி என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் கப்பல்கள் வராத துறைமுகங்களை நிர்மாணித்தது.... Read more »

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல்... Read more »

அடுத்த சில தினங்களில் மிகப்பெரிய சேறுபூசும் பிரசாரங்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர், காவிந்த ஜயவர்தன மற்றும்... Read more »

வவுனியாவில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகாவுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமையினால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருந்தார். வவுனியா, வைரவபுளியங்குளம், சிறுவர் பூங்கா மைத்தானத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து... Read more »

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதில்லை என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முடிந்தால், தன்னை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார். வசந்த சேனாநாயக்கவை, கட்சியில்... Read more »

மன்னார் மாவட்டத்தில் மடுதிருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையானது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமார் 450 ஆண்டுகள் வரலாறு... Read more »